உள்நாட்டு செய்திகள்

பண்டிகை காலத்தினை முன்னிட்டு சுகாதார பரிசோதகர்கள் 2000 பேர் களத்தில்…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு சந்தையில் விற்கப்படும் உணவு வகைகள் தொடர்பில் விசேட சுற்றிவளைப்புகள் இன்று(25) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த சுற்றிவளைப்பிற்காக சுமார் 2000 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

ஆரம்ப பாடசாலை கல்வியை அரசு பொறுப்பேற்கும்..

wpengine

இந்தியப் பிரதமர் மோடி எதிர்வரும் 09ம் திகதி இலங்கைக்கு விஜயம்

wpengine

இன்று இரவிலிருந்து காலநிலையில் மாற்றம்….

wpengine