Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் . 

நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் . 

இதனையடுத்து முறையே நவம்பர் 03, 06, மற்றும் 07 ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 08 ஆம் திகதி , மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை  நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 09  , ஆம் திகதிகளில்  தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகளும்    நவம்பர் 10 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தின்  மருத்துவ அதிகாரிகளும் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

தயா ரத்நாயக்கவை கட்சியிலிருந்து உடனடியாக நீக்குக- சஜித்திடம் பொன்சேகா போர்க்கொடி..!

wpengine

மத்திய மாகாண ஆளுனர் காலமானார்.

wpengine

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு கண்டி திருத்துவ கல்லூரியில் இணைந்துகொள்ள உடன்படிக்கை கைச்சாத்து

wpengine