Top Story 3உள்நாட்டு செய்திகள்

பணிக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு 3வது தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, குவைட், கட்டார் மற்றும் சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்பவர்களுக்காக மூன்றாவது தடுப்பூசியாகவும் பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக அதன் பேச்சாளர் மங்கல ரன்தெனிய எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

Related posts

ரவி’க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று பாராளுமன்றில் தீர்மானம்..

wpengine

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விஷேட சுற்றுவளைப்பு…

wpengine

இலங்கை போக்குவரத்து மற்றும் ரயில் சபைகளது ஏழு தொழிற்சங்கங்கள் அரசுக்கு சிவப்பு சமிஞ்சை

wpengine