உள்நாட்டு செய்திகள்

கொள்ளைச் சம்பவம் – வைத்தியர் 48 மணிநேர தடுப்புக்காவலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்கு பிரிவில் இருந்து 79 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட மருத்துவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேர கொடுப்பனவு பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தார்.

Related posts

சிங்கப்பூரில் வைத்து யுவதி ஒருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த அரசியல்வாதி அடையாளம் காணப்பட்டார்

wpengine

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள் இவைதான்…

wpengine

கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்குத் தெரு தீ விபத்தில் 17 பேர் காயம்..!

wpengine