Top Story 2உள்நாட்டு செய்திகள்

பசுமை விவசாயத்திற்கு ஜனாதிபதி செயலணி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பசுமை விவசாயம் தொடர்பில் விஜித் வெலிகல தலைமையிலான 14 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணியொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லவின் சாரதி அனுமதிப்பத்திரம் ரத்து.

wpengine

நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகரால் ஜனாதிபதிக்கு அறிவிப்பு…

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண மன்னிப்பு வழங்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

wpengine