Top Story 2உள்நாட்டு செய்திகள்

பக்க சார்பின்றி செயலாற்றுமாறு விசேட அறிவுறுத்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

குறித்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுவதுடன் பக்க சார்பின்றி செயலாற்றுமாறும் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசேட அறிக்கையானது;

 

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுமா?

wpengine

ரயில்வே சேவைகள் மீள ஆரம்பம்

wpengine

“மின்கட்டணம் அதிகரித்தால், ஆடை உற்பத்தியினை தொடர முடியாது”..!

wpengine