உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

நோர்வே பிரதமர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு இலங்கைக்கு விஜயம்.



நோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டுக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து பேசவுள்ளார்.

Related posts

பிரித்தானியாவில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

wpengine

இலவசக் கல்விக்காக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை…

wpengine

அரசிடம் ஐ.தே.க கோரிக்கை

wpengine