Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 703 பேருக்கு கொவிட் உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 28 580 ஆக உயர்வடைந்துள்ளது

இந்நிலையில் நேற்றைய தினம் 703 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 20 804 பேர் குணமடைந்துள்ளதுடன், 7634 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Related posts

வவுனியாவில் இரு வெடிக்குண்டுதாரிகள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் – பாடசாலைகளில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு..!

wpengine

ஊரடங்கு அனுமதி பத்திரத்திற்கான கால எல்லை நீடிப்பு

wpengine

விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இலங்கை – ரஷ்ய உறவில் விரிசல்!

wpengine