Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று 42,496 பேருக்கு தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நேற்றைய தினம் 42,496 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 9,577 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 16,534 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

13,775 பேருக்கு ஸ்புட்னிக்-வி முதலாம் தடுப்பூசியும், 2,610 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அநுர காலமானார்

wpengine

பல்வேறு கோரிக்கையினை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்

Azeem Kilabdeen

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலைக்கு பூட்டு…

wpengine