உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(30) கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 665 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்குள்ளான 154 பேர் குணமடைந்துள்ளதுடன், 504 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

5 % இனால் எண்ணெயின் விலை அதிகரிப்பு…

wpengine

விஜயகலா மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

ஸ்ரீலங்கன் மற்றும் மிஹின் லங்கா முறைக்கேடுகள் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு…

wpengine