உலக செய்திகள்

நேபாளத்தில் தொடரும் கடும் மழை – 9௦பேர் பலி



நேபாளத்தில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி கடந்த 20 நாட்களில் 90 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை(2) தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

நாடு முழுவதும் இயற்கைச் சீற்றம் காரணமாக 117 வீடுகள், 4 பாலங்கள், 5 தொங்கு பாலங்கள், ஒரு பள்ளிக் கட்டடம் ஆகியவை சேதமடைந்தன.

பருவ மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்திலும், நிலச்சரிவுகளிலும் சிக்கி 90 பேர் உயிரிழந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(riz)

Related posts

மக்காவிற்கு சென்ற யாத்திரீகர் பேரூந்து விபத்தில் 04 பேர் பலி…

wpengine

படகு கவிழ்ந்து விபத்து – 10 பேர் உயிரிழப்பு

wpengine

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய விதத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சான்று

wpengine