உள்நாட்டு செய்திகள்

நீர் வெட்டு  தொடர்பான அறிவித்தல்


தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வெலிகம, கொலதண்ட, கடவத்த, அளுத் வீதி, கொஹுணுகமுவ, பலல்ல, கப்பரதொட கும்பல்கம வலான மற்றும் புதிய காலி வீதி போன்ற பகுதிகளில் நாளை(27) காலை ஆறு மணி முதல் நாளை மறுதினம்(28) வரை தொடர்ந்து 24 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.

Related posts

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று.

wpengine

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் குறித்து தீர்மானம் எட்டப்படும்…

wpengine

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

wpengine