உள்நாட்டு செய்திகள்

நீர் வெட்டு அமுலுக்கு..



திருகோணமலை மாவட்டம் முழுதும், இன்று(26) காலை 07.00 மணி முதல் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மாவட்ட பொறியியலாளர் எல்.சுபாகரன் தெரிவித்துள்ளார்.

திருத்த வேலை காரணமாகவே, குறித்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

35 வயதுக்கு குறைந்தவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதான யோசனை நிராகரிப்பு…

wpengine

“அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மாற்றப்படலாம்” – பதியுதீன்…

wpengine

பிரேமலாலுக்கு பாராளுமன்றம் செல்ல அனுமதி

wpengine