உள்நாட்டு செய்திகள்

நீர் விநியோகம் இரு நாட்களுக்குத் தடை



(FASTNEWS|COLOMBO) கிளிநொச்சி நகரில் நாளை(31) காலை முதல் நாளை மறுதினம்(01) இரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி சுத்திரகரிப்பு நிலையம் மற்றும் நீர் விநியோகத் தாங்கி ஆகியவற்றில் முன்னெடுக்கப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

25 வயதிற்குக் கீழ் முச்சக்கரவண்டி பாவிப்பதை தடை விதிக்குமாறு கோரிக்கை.

wpengine

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐ.தே.கட்சியை விவாகரத்து செய்ய வேண்டும் – வாசு

wpengine

தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்…

wpengine