உள்நாட்டு செய்திகள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை பலப்படுத்தும் முகமாக இன்று(04) முதல் நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் ஏற்பாட்டாளரும் பொறியியலாளருமான உபாலி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைத்தே குறித்த இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம்

wpengine

சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கைக்கு

wpengine

இன்று தீர்மானம்

wpengine