உள்நாட்டு செய்திகள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…



நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள், 25% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 03 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(01) காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதேபோல் , தமது உறுப்பினர்கள் மேலதிக நேரம் மற்றும் வார இறுதி பராமரிப்பு செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாகவும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் விசேட தேவைகளை உடையவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள்…

wpengine

பிரதமர் தலைமையில் 1வது நிறைவேற்று சபை கூட்டம் ஆரம்பம்

wpengine

எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

wpengine