உள்நாட்டு செய்திகள்

நீர் குழாய் வெடித்ததில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை…


பொரளை – காசல் வீதியில், நிலத்தடி நீர் குழாய் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால், குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பத்தரமுல்ல மற்றும் பெலவத்த பகுதியில் இருந்து பொரளை நோக்கி பயணிப்பவர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

wpengine

துப்பாக்கி காணாமல் போன சம்பவம் தொடர்பில் 11 பேருக்கு உடனடி இடமாற்றம்

wpengine

தேர்தலை எதிர்கொள்வதற்கு பயப்படும் பொதுஜன பெரமுன – நிமல் லன்சா..!

wpengine