உள்நாட்டு செய்திகள்

நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி மீள் ஆரம்பம்

wpengine

சந்தேகத்தின் பேரில் 21 பேர் பரிசோதனைக்கு

wpengine

கஞ்சிபான இம்ரானின் முகவர் ஒருவர் மாளிகாவத்தையில் கைது…

wpengine