உள்நாட்டு செய்திகள்

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | நீர்கொழும்பு ) –  நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ஒன்றில் கொண்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

STF துப்பாக்கிச்சூட்டில் பாதாள குழு உறுப்பினர் மானெல் ரோஹன பலி…

wpengine

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கூட்டம் இன்று………..

wpengine

அமைச்சர்கள், எம்.பி.க்களின் அனைத்து வெளிநாட்டுப் பயணங்களும் இரத்து..

wpengine