கேளிக்கை

நீரில் மூழ்கியுள்ள தங்காலை மக்களின் துயரில் ஷிரந்தி ராஜபக்ஷ… [PHOTOS]



சீரற்ற காலநிலையால் தென் மாகாணம் பாரியதொரு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது.

பெரும்பாலான நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதேசமான தங்காலையும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் விகாரைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

(rizmira)

Related posts

நடிகைகளுக்கு மார்கெட் இல்லை என்று ஒதுக்குவது சரி இல்லை – தீபிகா…

wpengine

முன்னணி நடிகை நட்சத்திர ஓட்டலில் ரகளை…

wpengine

ஜாதி மோதலை தூண்டும் சூரரை போற்று

wpengine