உள்நாட்டு செய்திகள்

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க..



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நீதிமன்றத்தை அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று காலை நுகேகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் பரவி வரும் வேளையிலேயே அவர் சட்ட விவகாரங்களுக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

அவரை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வெளிப்புற இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

wpengine

இஸ்லாம் மதம் தொடர்பாக பிள்ளையான் தெரிவித்த கருத்துக்கள் அப்பட்டமான பொய் – ரிஷாத் பதியுதீன் தெரிவிப்பு..!

wpengine

172வது மாதிரிக் கிராமம் இன்று(01) மக்கள் பாவனைக்கு…

wpengine