உள்நாட்டு செய்திகள்

நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) நீர்க்கொழும்பு – பமுனுகம, பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் மூழ்கி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தனது கடமைகள் நிறைவடைந்த பின்னர் நீச்சல் குளத்தில் நீராடுவதற்காக சென்ற வேளை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிம்புலாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பமுனுகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

இராஜாங்க அமைச்சர்கள் நியமனங்கள் பிற்போடப்பட்டது

wpengine

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – அறிக்கை இன்று வௌியாகிறது

Azeem Kilabdeen

இலங்கையின் அபிவிருத்திக்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி…

wpengine