Top Story 1Top Story 3உள்நாட்டு செய்திகள்

நிஷங்க சேனாதிபதிக்கு விடுதலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்டவிரோதமாக துப்பாக்கி ரவைகள் கொண்டுவரப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவன்ட் கார்ட் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் நிஷங்க சேனாதிபதி உள்ளிட்ட 08 பிரதிவாதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

பிரதிவாதிகளுக்கு எதிராக 19 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு தேசிய மருத்துவமனையில் தேசிய வலிப்புநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு…

wpengine

லேக்ஹவுஸ் பணியாளர்கள் லேக்ஹவுஸ் கூரை மீது ஏறி போராட்டம்…

wpengine

விஜயதாஸ தொடர்பில் சிந்திக்கும் நேரம் இதுவல்ல – ஐ.தே.க

wpengine