உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எரிபொருள் தொடர்பில் நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையே கலந்துரையாடல்…



எரிபொருள் விலை தொடர்பாக தீர்மானிப்பதற்காக நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் இன்று(10) சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இன்று(10) மாலை 04 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Related posts

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து

wpengine

பொலிஸாருக்கு எதிரான முறைப்பாட்டை பதிவுசெய்ய புதிய இணையதளம்

wpengine

Update – ஐபிஎல் கிரிக்கெட் ஏல விபரங்கள் முழுமையாக… (PHOTOS)

wpengine