உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நிகாப், புர்கா தடை நீக்கம்! முக்கிய விடயம் இணைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிகாப், புர்கா மற்றும் முகத்தினை மறைக்கும் தலைக்கவசம் ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் நீக்கப்பட்டுள்ளதால் புர்கா-நிகாப் மற்றும் முழு முக தலைக்கவசம் (full face helmet) ஆகியவற்றின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வேட்பாளர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

wpengine

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சாத்தியமான நான்கு நபர்களை பரிசீலித்து வருவதாக SLPP அறிவிப்பு..!

wpengine

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine