உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…


நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ரமித் ரம்புக்வெல்ல இலங்கை அணியில் உள்வாங்கப்பட்ட காரணம் அம்பலமானது..

wpengine

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற தாக்குதலில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு…

wpengine

இன்று காலை புகையிரதத்துடன் மோதி இருவர் உயிரிழப்பு…

wpengine