உள்நாட்டு செய்திகள்

நாளை 12 விசேட புகையிரதங்கள் சேவையில்…



புது வருடத்தை முன்னிட்டு நாளைய தினம் 12 விசேட புகையிரதங்கள் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவு 7.20 க்கு கொழும்பு தொடக்கம் பண்டாரவளை நோக்கி குளிரூட்டப்பட்ட புகையிரதம் பயணிக்கவுள்ளதாகவும், நாளை இரவு 10 மணிக்கு கொழும்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலும், மாலை 6.50 மணிக்கு கொழும்பு தொடக்கம் காலி வரையில் இரு புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு கோட்டை தொடக்கம் மஹவ வரை இரு விசேட புகையிரதங்களும், மருதானை தொடக்கம் காலி மற்றும் மாத்தறை வரை 4 விசேட புகையிரதங்களும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மஹிந்தவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்காது – SP

wpengine

கல்விப் பொ.உ.பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு அமைச்சர் ரிஷாத் வாழ்த்து

wpengine

டெஸ்ட் அணியில் கோஹ்லிக்கு இடமில்லை – கொந்தளித்த இந்திய ஊடகம்…

wpengine