உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள்…



புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தருவதற்காக நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்தார்.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இடைக்கால கணக்கு அறிக்கை நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு… (UPDATE)

wpengine

சட்டத்தை யாருடைய தேவைக்காகவும் அவசரமாக அமுல்படுத்த தமக்கு எந்தத் தேவையும் இல்லை – பொலிஸ் மா அதிபர்..

wpengine

இன விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் குறித்து அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு…

wpengine