Top Story 3உள்நாட்டு செய்திகள்

நாளை கூடுகிறது விசேட ஆலோசனைக் குழு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினையை ஆராய்வதற்கு நாளை (01) காலை 9 மணிக்கு விசேட ஆலோசனைக் குழு கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று(30) அவர் இதனை அறிவித்தார்.

Related posts

ஹக்மன – டிப்பர் சாரதி விளக்கமறியலில்

wpengine

தம்புத்தேகம சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 51 பேர் பிணையில் விடுதலை…

wpengine

இங்கிலாந்து – இலங்கை போட்டிகளை ஒளிபரப்பு செய்யும் உரிமம் MTV தொலைக்காட்சி அலைவரிசைக்கு…

wpengine