உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கிளைபோசேட் குறித்து தீர்மானம் எடுக்க அமைச்சரவையினால் குழு…

wpengine

நாங்கள் கூறியதே நாட்டில் நடந்துள்ளது: விஜயதாச ராஜபக்ச

wpengine

வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு…

wpengine