உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்


முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை மீண்டும் ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்யும் சதித்த திட்டம் சம்பந்தமாக நாமல் குமாரவால் வௌியிடப்பட்ட குரல் பதிவையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

Related posts

பிரதமர் பின்லாந்து நோக்கி விஜயம்..

wpengine

முன்னாள் ஜனாதிபதி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு..!

wpengine

69 வயதுடைய பிக்கு, 46 வயது ஆண் மீது பாலியல் துஷ்பிரயோகம் – விகாரை குளத்தை பார்வையிடச் சென்றபோது அசிங்கம்..!

wpengine