உள்நாட்டு செய்திகள்

நாலக்க டி சில்வா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு [UPDATE]

wpengine

பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு சபாநாயகர் எடுத்த தீர்மானம் சட்ட விரோதமானது – மனு ஒத்திவைப்பு…

wpengine

கோட்டாபய ராஜபக்சவை பெண்கள் சக்தியே வெளியேற்றியது

News Editor