உள்நாட்டு செய்திகள்

நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை முதல் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி பிரதான அலுவலகம் நாளை(24) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வாரநாட்களில் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 4 மணிவரை அலுவலக சேவைகள் முன்னெடுக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் அழக்கோன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது…

wpengine

19 ஆவது திருத்தத்தின் பிரகாரமே தேசிய அரசுகளை நியமிக்கலாம் – ரஞ்சித் மத்தும பண்டார..

wpengine

சா.த பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டை விநியோகத்தின் போதான நிபந்தனையொன்று தளர்வு…

wpengine