Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

நாரஹேன்பிட்டி – தாபரே மாவத்தை பகுதி முடக்கம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை

wpengine

அமைச்சர் ஹக்கீமுக்கு சோபித்த தேரர் ஆசீர்வாதம்

wpengine

சுமார் 100 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

wpengine