உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜர்



ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்வதற்காகவே அவர் அங்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

தலவாக்கலையில் மண்சரிவு அபாயம் – மக்கள் வௌியேற்றம்…

wpengine

ஊரடங்குச் சட்டத்தை மீறுவோருக்கு பிணை இல்லை

wpengine

உயர் கல்விக்காக அரசு வட்டியில்லா கடன் திட்டம்…

wpengine