உள்நாட்டு செய்திகள்

நாமல் குமாரவின் தொலைபேசி ஹொங்கொங்கில்



நாமல் குமாரவின் தொலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட ஒலிப்பதிவுகளை மீள பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இருவர் உட்பட அரச இராசயன பகுப்பாய்வாளர் ஒருவரும் ஹொங்கொங் நோக்கி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் ஊடக பிரிவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு(08)  குறித்த மூவரும் ஹொங்கொங் நோக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாடு தழுவிய போராட்டத்திற்கு தயாராகிறது தபால் ஊழியர்கள்..

wpengine

அறிக்கை இன்று ஜனாதிபதிக்கு

wpengine

இன்று முதல் வடக்கு ரயில் மார்க்க நேர அட்டவணையில் மாற்றம்

wpengine