உள்நாட்டு செய்திகள்

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..


நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 233 ஆக உயர்வு

wpengine

COVID 19 க்கான தேசிய இணையதளம் அறிமுகம்

wpengine

இன்று முதல் பேலியகொடை மீன் சந்தை திறப்பு

wpengine