Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிராக 7 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட  வழக்கு ஆவணங்களின் நம்பகத்தன்மையை கண்டறிய நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தின் 4.3 ஏக்கர் காணி குத்தகைக்கு 7 மில்லியன் கொடுக்கப்பட்டுள்ளதாக  
தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆவணங்கள் சான்றளிக்கப்பட்ட மூலப் பிரதிகளா அல்லது அவற்றின் நகல்களா என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்க முடியும் என கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர தெரிவித்தார்.

Related posts

பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

Azeem Kilabdeen

மாதம்பை பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலை

wpengine

சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த வரியைக் குறைக்க தீர்மானம்…

wpengine