உள்நாட்டு செய்திகள்

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…



மலையகம் உள்ளிட்ட சில பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இரத்தினபுரி, கேகாலை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

சங்கா மற்றும் மஹேலவுக்கு மீளவும் ஒரே அணியில் விளையாட PSL இடமிருந்து வரம் – டில்ஷான் வெளியேற்றம்..

wpengine

2016 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியினை வெளியிட்டது ICC (பட்டியல்)

wpengine

கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1089

wpengine