உள்நாட்டு செய்திகள்

நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து…


வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் பிரிவுகளில் இயங்கும் வன்முறைக் குழுவினரை விரைந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன், வன்முறைச் சம்பவங்களை புரிவதற்காக ஒன்று கூடும் இடங்களையும், அநாவசியமாக வீதிகளில் நடமாடும் இளைஞர்களையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்து, நான்கு பொலிஸ் நிலைய பொலிஸாரின் விடுமுறைகளை காலவரையின்றி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

20ம் திருத்தச் சட்டமூலம பாராளுமன்ற விவாதம் இன்று..

wpengine

புகையிரதம் – யானை விபத்தை தவிர்க்கும் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது…

wpengine

பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பாய் இந்தியன்ஸ் 03 விக்கெட்டுகளால் வெற்றி…

wpengine