Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்கு அழைத்து வருபவர்களுக்கு உரிய திட்டமிடல் அவசியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது உள்ள நிலமை சுமுகமடைந்தவும் வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இலங்கையர்களையும் நாட்டுக்கு படிப்படியாக அழைத்து வர முறையான திட்டமிடல் அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் பேருந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine

கொழும்பு மாநகர சபை உறுப்பினருக்கு பிணை…

wpengine

ஜனாதிபதி பதவியை ரணில் பலவந்தமாகப் பெறவுமில்லை, எவரிடமும் அவர் கையேந்தவும் இல்லை..!

wpengine