உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 60% ஆனோருக்கு தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் 60 சதவீதமானோருக்கு தடுப்பூசியேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டத்திற்காக அரசாங்கம் 425.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது.

உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இதற்கான நிதியை வழங்குவதற்கு உடன்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு

wpengine

A/L பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியாகிறது..

wpengine

ஐக்கிய தேசிய கட்சியில் அதிரடி நடவடிக்கை! அதிர்ச்சியில் சிரேஷ்ட உறுப்பினர்கள்

wpengine