Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் 2,753 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 2,753 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2077 ஆக உயர்வடைந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 665 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

யூனுஸ்கான் ஓய்வு பெறுகிறாரா?

wpengine

ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு

wpengine