உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிபாக களனிகங்கை, கின்கங்கை,பெந்தர நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது பெய்து வரும் மழை அதிகரித்தால் வெள்ளம் ஏற்ப்படக்கூடிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

பொதுப் போக்குவரத்து தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல்

wpengine

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு…

wpengine

அசாத் சாலி விடுதலை 

wpengine