உள்நாட்டு செய்திகள்

நாட்டில் மழை இல்லாத வானிலை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

அரச நிவாரண நடவடிக்கைகள் தொடர்கிறது

wpengine

மேலும் 826 பேர் குணமடைவு

wpengine

‘சுற்றாடல் செயற்றிட்டத்தின் விசேட மாநாடு’ இன்று(14) ஜனாதிபதி தலைமையில்..

wpengine