உள்நாட்டு செய்திகள்

நாட்டில் பல பிரதேசங்களுக்கு கடும் மழையுடனான காலநிலை..



நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களில் குறைவடையும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

எவ்வாறாயினும், இன்று(13) இரவு வேளைகளில் கிழக்கு, ஊவா, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் ஆகிய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் மணித்தியாலயத்திற்கு 50Km வேகத்தில் காற்று வீசக் கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(rizmira)

Related posts

பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட எழுவர் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் – அனுரகுமார

wpengine

இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து IMF விளக்கம்

Azeem Kilabdeen