உள்நாட்டு செய்திகள்

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் மீளவும் திறப்பு..



நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 5 கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று(11) மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, குருவிட்ட, எஹலியகொட, அயகம மற்றும் அலபாத ஆகிய பிரதேச கோட்டக் காரியாலயங்களைச் சேர்ந்த குறித்த இந்த பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு திறக்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

முன்னைய அரசின் 7000 நியமனங்கள் இடைநிறுத்தம்

wpengine

பாபுல், மாவா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு தடை – அமைச்சரவை அனுமதி..

wpengine

அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் – கைதான நபரின் வீட்டில் கைக்குண்டு

Azeem Kilabdeen