Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – கொவிட் 19 தொற்றுக்குள்ளான மூவர் மாத்திரமே, நேற்று(19) பதிவாகியுள்ளனர்.

இவர்களில் இருவர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் மும்பையிலிருந்து நாடு திரும்பியவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1950 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் தொற்றிலிருந்து 1,446 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 493 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Related posts

கொரொனோ : பாராளுமன்றை உடனடியாக கூட்ட கோரிக்கை

wpengine

இந்திய பாதுகாப்பு செயலாளர் இன்று(08) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்…

wpengine

அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி..!

wpengine