Uncategorized

நாட்டில் சீரான வானிலை தொடரும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.


(வளிமண்டலவியல் திணைக்களம்)

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படுகின்றது?

News Editor

மனோ கணேசனுக்கு அழைப்பு விடுத்துள்ள அநுர தரப்பு

Azeem Kilabdeen

தமன்னாவின் கடையில் பாரம்பரிய நகைக்குதான் கிராக்கியாம்

wpengine