உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், மழையுடனான வானிலை அதிகரிக்கக் கூடும்…



(FASTNEWSCOLOMBO)நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய,மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோத்தாபயவினை கைது செய்ய 06வது முறையாகவும் இடைக்காலத் தடையுத்தரவு…

wpengine

அமித் வீரசிங்க உள்ளிட்ட 17 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்களுக்கு பூட்டு…

wpengine